தேற்றாத்தீவு ஸ்ரீ பால முருகனுக்கு வருடாந்த அலங்கார உற்சவத்தின் 9ம் நாளாகி நேற்று(27.09.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை 07.00 மணியளவில் ஆலய மண்டபத்தில் சங்காபிஷேகம் நடைபெற்றது இவ் சங்கா அபிசேகத்தை சிவஸ்ரீ கு.தேவதாசா குருகள் ,சிவஶ்ரீ வ.ஹரிகரன் சர்மா மற்றும் சிவஶ்ரீ மு.திருவேரகரன் சர்மா குருக்கள் ஆகியோர் நடாத்தினர். இவ் சங்காபிஷேகம் கிரிகையினை செட்டி/பாண்டார பிள்ளை சாகிய மக்களின் ஏற்பாட்டில் இடம்பெற்றது என்பதும் குறிப்பிட தக்க விடயம்.இதில் இந்து மக்கள் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக