திங்கள், 21 செப்டம்பர், 2015

சர்வதேச கடலோர பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு மாகாண நிகழ்வு நாளை

அதிமேதகு ஜனாதிபதியின் கட்டளைக்கமைய கடந்த 19.09.2015 முதல் ஒருவார காலம் சர்வதேச கடலோர பாதுகாப்பு வாரமாக பிரகடனப்படுத்தப்பட்டது. இதன் கிழக்குமாகண நிகழ்வு நாளை நடைபெற உள்ள அதேவேளை மாவட்ட பிரதான நிகழ்வு அரசாங்க அதிபரின் தலைமையில் நாளை கல்லடி கடற்கரையில் நடைபெறவுள்ளது இந்நிகழ்வு மாவட்டத்தின் 25 பிரதேசங்களில் நடைபெறுவதுடன் ஒவ்வொன்றும் 2 கிலோமீற்றர் தூரம் துப்பரவு செய்யப்படவுள்ள. இந் நிகழ்வுகள் காலை 7.00 மணி முதல் 11..00 மணிவரை இடம்பெறவுள்ளது.

மண்முனை வடக்கு பிரதேசத்தில் 5 இடங்களில் நடைபெறும் நிகழ்வில் கிராம அபிவிருத்திச் சங்கங்கள் மாநகர சபை மற்றும் கடற்படையினர் மேற்கொள்ளவுள்ளனர்

Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624947

Translate