(இலக்கி)
களுவாஞ்சிகுடி பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவில் வாழ்வின் எழுச்சி திட்டத்தின் ஒரு செயல்திட்டத்தின் கீழ் இன்று (29.09.2015) செவ்வாய்க்கிழமை காலை 09.30 மணியளவில் கொம்புச் சந்திப்பிளையார் ஆலய முன்றலில்
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் தேற்றாத்தீவின் மன்றங்கள், சங்கங்கள்,கழகங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இச் செயல் திட்டத்தின் ஊடாக பலர் இரத்த தானம் வழங்கினர்.
இரத்த தானம் வழங்கும் நிகழ்வு இடம் பெற்றது.
இதில் தேற்றாத்தீவின் மன்றங்கள், சங்கங்கள்,கழகங்கள் ஆகியவற்றின் உறுப்பினர்கள் இச் செயல் திட்டத்தின் ஊடாக பலர் இரத்த தானம் வழங்கினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக