(பத்மராஸ் கதிர்)

நேற்று காலை 11.50 மணியளவில் முச்சக்கரவண்டி ஒன்று கல்முனையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்துக்கொண்டு இருக்கும் போது, கிரான்குளம் பொதுமயானத்திற்கு அருகாமையிலுள்ள பிரதான வீதியில், கால்நடை ஒன்று பாதைக்கு குறுக்காக சென்றமையினால், வேகக்கட்டுப்பாட்டை இழந்து பாதையை விட்டு தடம்புரண்டதில் முச்சக்கரவண்டி முன்பாகம் சேதமடைந்துள்ளது. பயணிகள் எவருக்கும் எவ்வித பாதிப்பும் ஏற்படவில்லை.
0 facebook-blogger:
கருத்துரையிடுக