வியாழன், 24 செப்டம்பர், 2015

கிழக்கு மாகாண கூத்து விழா மட்டக்களப்பில்

கிழக்கு மாகாண பண்பாட்டலுவல்கள் திணைக்களம் வருடாந்தம் நடாத்தும் கூத்து விழாவிற்கான போட்டிகள் இன்று(24.09.2015) வியாழக்கிழமை  காலை 10.00 மணியளவில் மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மகா வித்தியாலயத்தில் மட்டக்களப்பு மாவட்ட கலாசார இணைப்பாளர் ரி.மலர்ச்செல்வனின் தலைமையில்  ஆரம்பமாகியது. இன்றய தினத்திற்கான பிரதம அதிதியாக மண்முனை பற்று பிரதேசய செயலக பிரதேச செயலாளர் வாசுதேவன் கலந்து கொண்டார்.



இன்றய போட்டிகளாக கரகம், கும்மி, காவடி மற்றும் சிந்து நடை  கூத்து ஆகிய போட்டிகள் நடைபெற்றன.இவ் போட்டிகள் இன்றில் இருந்து முன்று தினங்கள் பல் வேறு கூத்து போட்டிகள் நடைபெறவுள்ளன இதில் வெற்றி பெற்ற கழகங்களுக்கு எதிர்வரும் சனிக்கிழமை(26.09.2015) மாலை மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கண்ணகி மாகா வித்தியாலயத்தில ஒன்று கூடல் மண்டபத்தில்  பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.












Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624835

Translate