மட்டக்களப்பு செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா கல்லூரி பிரதான மண்டபத்தில் நடைபெற்றது.
கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கோட்டக்கல்வி அதிகாரி பொ.சிவகுரு, கல்லூரியின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி, அயல்பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் 550 மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்


கல்லூரி முதல்வர் கு.அருணாசலம் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் சிங்காரவேலு தண்டாயுதபாணி, மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன், கல்குடா வலயக்கல்விப் பணிப்பாளர் செ.ஸ்ரீகிருஸ்ணராஜா, பிரதிக் கல்விப் பணிப்பாளர் திருமதி சுஜாதா குலேந்திரகுமார், கோட்டக்கல்வி அதிகாரி பொ.சிவகுரு, கல்லூரியின் முன்னாள் அதிபர் வ.கந்தசாமி, அயல்பாடசாலை அதிபர்கள் பெற்றோர்கள், பழையமாணவர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.
2014ஆம் ஆண்டுக்கான பரிசளிப்பு விழாவில் 550 மாணவர்கள் பரிசில்கள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர்



0 facebook-blogger:
கருத்துரையிடுக