ஞாயிறு, 27 செப்டம்பர், 2015

மட்டக்களப்பில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரை வரவேற்கும் நிகழ்வு

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சரை வரவேற்கும் நிகழ்வு இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றுள்ளது.

மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் எம்.எஸ்.எஸ். அமீரலியை வரவேற்கும் நிகழ்வு மட்டக்களப்பு பட்டிருப்பு தொகுதியில் நடைபெற்றது.


களுவாஞ்சிகுடி முகாமை ஆலய பரிபாலனசபைத் தலைவர் கந்தவேல் தலைமையில், களுவாஞ்சிகுடி இராசமாணிக்கம் மண்டபத்தில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சர் எம்.எஸ்எஸ்.அமீரலி, மண்முனை தென்எருவில்பற்று பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் மற்றும் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் கு.சுகுணன், மற்றும் கிராம மக்கள், அரசியல் பிரமுகர்கள் என பலரும் காலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
 
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624937

Translate