சனி, 6 ஜூன், 2015

உந்துருளி சட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன



உந்துருளிகளால் ஏற்படும் விபத்துக்கள் அதிகரித்து வருகின்ற நிலையில், எதிர்வரும் புதன் கிழமை முதல் உந்துருளிகள் தொடர்பான போக்குவரத்து சட்டத்திட்டங்கள் கடுமைப்படுத்தப்படவுள்ளன.

காவற்துறை ஊடகப் பேச்சாளர் ருவான் குணசேகர இதனைத் தெரிவித்துள்ளார்.இந்த வருடத்தின் முதல் 4 மாதங்களில் மாத்திரம் இவ்வாறான அனர்த்தங்களில் 332 பேர் உயிரிழந்துள்ளனர். 

கடந்த மே மாதம் வரையான காலப்பகுதியில் 29 லட்சம் உந்துருளிகள் பாதைகளில் பயணித்துள்ளன.இது மொத்த வாகனங்களில் 53 சதவீதம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate