(எஸ்.ஸிந்தூ)
களுவாஞ்சிகுடி
பொலிஸ் பிரிவிற்குட்பட் மாங்காடு கடற்கரையில் இன்று(06.06.2015) காலை 08.30 மணியளவில்
பெண்ணின் சடலம் கரையெதுங்கியது.கரையெதுங்கிய சடலம் களுதாவளை கிராமத்தை சேர்ந்த சின்னத்தம்பி
பரஞ்சோதி (வயது63) என கணவரால் அடையாளம் காணப்பட்டது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக