
மட்டக்களப்பு மாவட்ட சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எம்.பெர்ணாண்டோ, மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் எபாலி ஜயசிங்க, களுவாஞ்சிக்குடி, ஏறாவூர், வாழைச்சேனை, காத்தான்குடி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், மாவட்டத்தின் 12 பொலிஸ் நிலையங்களின் பொலிஸ் பொறுப்பதிகாரிகள், வைத்தியர்கள், ஆசிரியர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக