வியாழன், 4 ஜூன், 2015

மட்டக்களப்பில் சர்வதேச யோகாதின நிகழ்வு

சர்வதேச யோகாதினம் எதிர்வரும் 21 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பு மகாஜனா கல்லூரி பிரதானமண்டபத்தில் காலை 9 மணிக்கு நடைபெறவுள்ளது. 

முதன் முறையாக ஐக்கிய நாடுகள் சபை சர்வதேச யோகா தினமாக 21 யூன் 2015 திகதியை பிரகடப்படுத்தி உள்ளது 

இதை சிறப்பிக்கும் முகமாகவும் தமிழரின் ஆய கலைகள் அறுபத்து நான்கில் ஒன்றான யோகாகலையின் சிறப்பை உணர்த்தும் முகமாகவும் மட்டக்களப்பில் யோகா கலையை பிரபலப்படுத்தும் நோக்குடனும் மட்டக்களப்பு யோகா ஆரோக்கிய இளைஞர் கழகத்தால் சிறப்பாக இடம் பெற உள்ளது.

Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate