சனி, 18 ஜூலை, 2015

இணைய வாசகர் அனைவருக்கு இனிய ஈகை பெருநாள் நல்வாழ்த்துக்கள்

நாடு முழுவதுமுள்ள முஸ்லிம்கள் இன்று புனித நோன்புப் பெருநாளை கொண்டாடுகின்றனர்.ஹிஜ்ஜிரி 1436, ஷவ் அல் மாதத்திற்கான தலைபிறை நாட்டின் பல பாகங்களிலும் தென்பட்டதையடுத்து ஈதுல் பித்ர் புனித் நோன்பு பெருநாள் இன்று கொண்டாடுவதென கொழும்பு பெரிய பள்ளிவாசல், அகில இலங்கை ஜம்இயதுல் உலமா சபை என்பன கூட்டாக அறிவித்துள்ளன. 
இலங்கை வாழ் அனைத்து முஸ்லிம்களுக்கும் இனிய ஈகை திருநாள் வாழ்த்துக்கள்!
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624950

Translate