பட்டிருப்பு வலய
கல்வி அலுவலகத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின்
2015 ம் ஆண்டிற்கான விளையாட்டு விழா எதிர் வரும் 14.07.2015 (செவ்வாய்கிழமை) தேற்றாத்தீவு
கொம்புச் சந்திப்பிள்ளையார் ஆலய முன்றலில் பாலர் பாடசாலையின் தலைவர் த.விமலானந்தராஜா தலைமையில் இடம் பெறவுள்ளது.
இவ் விளையாட்டு
விழாவிற்கு பிரம விருந்தினராக மண்முனை தென் எருவில்பற்று பிரதேச செயலாளர் மூ.கோபாலரெத்தினம் மற்றும் பல உயர் அதிகரிகளும் கலந்து சிறப்பிக்க உள்ளனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக