பட்டிருப்பு கல்வி வலயத்திற்குட்பட்ட தேற்றாத்தீவு அறிவொளி பாலர் பாடசாலையின் விளையாட்டு விழா இன்று 14.07.2015 (செவ்வாய்க்கிழமை) பி.ப 02.00 மணியளவில் பாலர் பாடசாலையின் தலைவர் தலைமையில் ஆரம்பமானது.
இவ் விளையாட்டு விழாவிற்கு பிரமத அதிதியாக கலாநிதி மூ.கோபாலரெதத்தினம்(பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில் பற்று) மற்றும் சிறப்பு அதிதிகளாக என்.புவனசுந்தரம்(உதவி கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்) மற்றும் காமினி இன்பராஜன்(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
இவ் விளையாட்டு விழாவிற்கு பிரமத அதிதியாக கலாநிதி மூ.கோபாலரெதத்தினம்(பிரதேச செயலாளர் மண்முனை தென் எருவில் பற்று) மற்றும் சிறப்பு அதிதிகளாக என்.புவனசுந்தரம்(உதவி கல்வி பணிப்பாளர் பட்டிருப்பு கல்வி வலயம்) மற்றும் காமினி இன்பராஜன்(கிராம அபிவிருத்தி உத்தியோகத்தர் மண்முனை தென் எருவில் பற்று) ஆகியோரும் கலந்து கொண்டனர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக