ஞாயிறு, 26 ஜூலை, 2015

அஞ்சல் திணைக்களத்தில் பணியாற்றும் ஊழியர்களின் விடுமுறை இரத்து

எதிர்வரும் பாராளுமன்றத் தேர்தலை முன்னிட்டு அஞ்சல் திணைக்கள சேவையாளர்களின் விடுமுறை 24ஆம் திகதி வெள்ளிக்கிழமை தொடக்கம் ஆகஸ்ட் மாதம் 17 ஆம் திகதி திங்கட்கிழமை வரை இரத்துச் செய்யப்பட்டுள்ளதாக அஞ்சல் மா அதிபர் டீ.எல்.பி.ஆர்.அபயரத்ன தெரிவித்தார். 
Share:

Related Posts:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate