கறுப்பு ஜுலை தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நாம்திராவிடர் கட்சி ஏற்பாடுசெய்த நிகழ்வு நேற்று பிற்பகல் நடைபெற்றது.
மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள சிவில் பிரஜைகள் சபையின் அலுவலகத்தில் நாம்திராவிடர் கட்சியின் வேட்பாளரும் மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவருமான வி.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கறுப்பு ஜுலை இனிவேண்டாம் என்னும் கருப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம்திராவிடர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான கே.தவராஜா,கே.ரமணண் உட்பட மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
1983ஆம்ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிவிடப்பட்ட வன்முறை காரணமாக பெருமளவான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் கோடிக்கணக்கான சொத்துகளும் அழிக்கப்பட்டன.
கறுப்பு ஜுலை 23ஆம் திகதி இந்த நிகழ்வு நினைவுகூரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
மட்டக்களப்பு,கல்லடியில் உள்ள சிவில் பிரஜைகள் சபையின் அலுவலகத்தில் நாம்திராவிடர் கட்சியின் வேட்பாளரும் மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் தலைவருமான வி.கமலதாஸ் தலைமையில் நடைபெற்றது.
கறுப்பு ஜுலை இனிவேண்டாம் என்னும் கருப்பொருளில் இந்த நிகழ்வு நடாத்தப்பட்டது.
இந்த நிகழ்வில் நாம்திராவிடர் கட்சியின் பாராளுமன்ற தேர்தல் வேட்பாளர்களான கே.தவராஜா,கே.ரமணண் உட்பட மட்டக்களப்பு சிவில் பிரஜைகள் சபையின் உறுப்பினர்கள் கட்சி ஆதரவாளர்களும் கலந்துகொண்டனர்.
1983ஆம்ஆண்டு காலப்பகுதியில் கொழும்பு உட்பட நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கட்டிவிடப்பட்ட வன்முறை காரணமாக பெருமளவான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் கோடிக்கணக்கான சொத்துகளும் அழிக்கப்பட்டன.
கறுப்பு ஜுலை 23ஆம் திகதி இந்த நிகழ்வு நினைவுகூரப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக