மட்டக்களப்பின் பிரபல தனியார் கல்வி நிலையமான மட்டக்களப்பு நகர அமரா கல்லூரியின் 2015 உயர்தரப் பரீட்சை எழுதும் வர்த்தகப்பிரிவு மாணவர்களுக்கான பிரியாவிடை நிகழ்வு கணக்கீட்டு ஆசரியர் எஸ்.எஸ். சுதர்சன் ஆசிரியர் தலைமையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிரதம அதிதியாக தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வேட்பாளர் எஸ்.எஸ்.அமல் ஆசரியர் கலந்து கொண்டதுடன் சிறப்பு அதிதியாக கல்லூரியின் முகாமையாளர் மகேந்திரன் ஆசிரியரும் கலந்து சிறப்பித்தனர்


0 facebook-blogger:
கருத்துரையிடுக