இலங்கையின்
மிக பழமை வாய்த முருகன் ஆலயங்களில் ஒன்றான தாந்தாமலை முருகன் ஆலய வருடாந்த மகோற்சவம்
கடந்த 11.07.2015 சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகி நடைபெற்று வருகின்றது.அந்த
வகையில் நேற்று (22.07.2015) புதன்கிழமை திருவிழாவினை குருக்கள்மடம், செட்டிபாளையம், மாங்காடு, தேற்றாத்தீவு,களுதாவளை
மற்றும் களுவாஞ்சிகுடி ஆகிய ஆறு கிராம மக்கள் ஒன்று இணைந்து திருவிழாவினை நடாத்தினர்.
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற கலைகழகங்களில் ஒன்றான தேனுகா கலைகழகத்தின் பக்தி முத்தமிழ் கலை நிகழ்சியும்,தேற்றாத்தீவு இந்து இளைஞ்ஞர் மன்றத்தின் பஜனை நிகழ்வும் இடம் பெற்றது.அதனை தொடர்து கொடிமரப்பூஜை,வசந்த மண்ட பூஜை, சுவாமி உள்வீதி வெளிவீதி வருகையும் இடம் பெற்றது
இதன் போது மட்டக்களப்பு மாவட்டத்தில் புகழ் பெற்ற கலைகழகங்களில் ஒன்றான தேனுகா கலைகழகத்தின் பக்தி முத்தமிழ் கலை நிகழ்சியும்,தேற்றாத்தீவு இந்து இளைஞ்ஞர் மன்றத்தின் பஜனை நிகழ்வும் இடம் பெற்றது.அதனை தொடர்து கொடிமரப்பூஜை,வசந்த மண்ட பூஜை, சுவாமி உள்வீதி வெளிவீதி வருகையும் இடம் பெற்றது
0 facebook-blogger:
கருத்துரையிடுக