(அமிர்தகழி நிருபர் )
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்ததிருவிழா திருப்பலி பங்குதந்தை அருட்பணி ஜுலியன் தலைமையில் 28.08.2015 வெள்ளிக்கிழமைமாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
கொடியேற்றத்தினை தொடர்ந்து யேசுசபைதுறவி சகாயநாதன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் அன்னையின் ஆசிரும்இடம்பெற்றது .
தொடர்ந்து நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை யும் திருப்பலிம் இடம்பெறவுள்ளது .
05.09.2015 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இமறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து சதாசகாய அன்னையின் திரு உருவ பவணியும்விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளது .
06.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையாஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியின் பின்ஆலய திருவிழா திருநாள் கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .
கிழக்கிலங்கையில் பிரசித்தி பெற்ற மட்டக்களப்பு ஆயித்தியமலை சதாசகாய அன்னை ஆலய வருடாந்ததிருவிழா திருப்பலி பங்குதந்தை அருட்பணி ஜுலியன் தலைமையில் 28.08.2015 வெள்ளிக்கிழமைமாலை 05.30 மணிக்கு கொடியேற்றத்துடன் ஆரம்பமானது .
கொடியேற்றத்தினை தொடர்ந்து யேசுசபைதுறவி சகாயநாதன் தலைமையில் விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டதுடன் அன்னையின் ஆசிரும்இடம்பெற்றது .
தொடர்ந்து நவ நாட்காலங்களில் தினமும் மாலை 05.03 மணிக்கு திருசெபமாலை யும் திருப்பலிம் இடம்பெறவுள்ளது .
05.09.2015 சனிக்கிழமை மாலை 05.30 மணிக்கு ஆலயத்தில் விசேட திவ்விய நற்கருணை வழிபாடுகளும் இமறைவுரைகளும் இடம்பெறவுள்ளதுடன் தொடர்ந்து சதாசகாய அன்னையின் திரு உருவ பவணியும்விசேட திருப்பலி ஒப்புகொடுக்கப்படவுள்ளது .
06.09.2015 ஞாயிற்றுக் கிழமை காலை 07.00 மணிக்கு மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையாஜோசப் ஆண்டகை தலைமையில் விசேட திருநாள் திருப்பலி ஒப்புகொடுக்கப்பட்டு திருப்பலியின் பின்ஆலய திருவிழா திருநாள் கொடியிறக்கத்துடன் ஆலய வருடாந்த திருவிழா நிறைவுபெறும் .
0 facebook-blogger:
கருத்துரையிடுக