செவ்வாய், 7 ஜூலை, 2015

மட்டக்களப்பு மாவட்டத்தில் 4 சுயேட்சைக் குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளன

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்றய தினம் வரை நான்கு சுயேற்சைக்குழுக்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக மாவட்ட தேர்தல்கள் செயலக அதிகாரியொருவர் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் 5 உறுப்பினர்களை தெரிவு செய்ய பாராளுமன்ற தேர்தல்கள் நடைபெறவுள்ளன.
கடந்த 2010ஆம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தமிழ் தேசிய கூட்டமைப்பு 3 ஆசனங்களையும் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் ஐக்கிய தேசிய கட்சி என்பன தலா ஒரு ஆசனங்களை கைப்பற்றியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate