ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

அம்பாறையில் தீ விபத்து! 15 கடைகள் சேதம்

அம்பாறை, டி.எஸ்.சேனாநாயக்க வீதியிலுள்ள கடைத் தொகுதியொன்றில் பரவிய தீயினால் 15 கடைகள் சேதமடைந்துள்ளன.
அதிகாலை 3 மணியளவில் தீ பரவியுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.
அம்பாறை தீயணைப்பு சேவைப் பிரிவினர் பொலிஸாருடன் இணைந்து தீயைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ளனர்.
தீ பரவியமைக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை என்பதுடன், சேத விபரங்களும் மதிப்பீடு செய்யப்படவில்லை.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624831

Translate