நடைபெற்று முடிந்த பாராளுமன்ற பொது தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பாக போட்டியிட்டு வெற்றியிட்டிய பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு தெரிவு செய்யப்பட்ட சீனித்தம்பி யோகேஸ்வரன் அவர்களுக்கு தேற்றாத்தீவு பொது மக்களின் ஏற்பாட்டில் மாபெரும் வரவேற்கும் நிகழ்வு இன்று(23.08.2015) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு பல்தேவைக்கட்டத்தில் இடம் பெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் தேற்றாத்தீவு கொம்புச்சந்தி பிள்ளையார் ஆலயத்தில் சமய வழிபாட்டினைத் தொடர்ந்து வரவேற்புக் கூட்டம் ஆரம்பமாகியது.
இதன் போது தேற்றாத்தீவு கிராமத்தின் மேட்டு நிலப்பயிற் செய்கையாளர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,வேளாமை செய்கையாளர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பெரிதும் அக்கறை செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
இதன் போது தேற்றாத்தீவு கிராமத்தின் மேட்டு நிலப்பயிற் செய்கையாளர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும்,வேளாமை செய்கையாளர் எதிர் நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் பெரிதும் அக்கறை செலுத்துவதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் உறுதியளித்தார்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக