(எஸ்.ஸிந்தூ)
ஆடிப்பூரத்தினை முன்னிட்டு இன்று(16.08.2015) ஞாயிற்றுக்கிழமை தேற்றாத்தீவு வடபத்திரகாளி அம்பாள் ஆலயத்தில் விசேட மஞ்சள் நீராட்டு அபிஷேகத்திற்காக, தேற்றாத்தீவு கொம்புச்சந்திப்பிளையார் ஆலயத்தில் இருந்து பல நூற்றுக்கணக்கான ஆடியார்கள் மஞ்சள் குடப்பவனியில் இணைந்து மஞ்சள் குடத்தினை சுமர்ந்து சென்று வடபத்திரகாளி அம்பாளிற்கு அபிஷேகப்படுத்தினர்.
0 facebook-blogger:
கருத்துரையிடுக