
மட்டக்களப்பு மாவட்டத்தில் நாளை முதல் 25 ஆம் திகதி வரை நான்கு நாட்களுக்கு ஆணைக்குழுவின் அமர்வுகள் இடம்பெறவுள்ளன.
இதற்கமைய நாளையும், நாளை மறுதினமான 23 ஆம் திகதியும் மண்முனை தென்னெருவில்பற்று மற்றும் எருவில்பற்று பிரதேச செயலகப் பிரிவுகளில் ஆணைக்குழுவின் சாட்சி விசாரணைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் 24 மற்றும் 25 ஆம் திகதிகளில் கோரளைப்பற்று பிரதேச செயலகப் பிரிவிலும் காணாமற்போனோர் தொடர்பான முறைப்பாடுகளை விசாரணை செய்யும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அமர்வுகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
0 facebook-blogger:
கருத்துரையிடுக