ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

களுதாவளை கொம்புச்சந்தி அம்மளின் சமுத்திரத்தில் கும்பம் சொரிதல் நிகழ்வு.



மட்டக்களப்பு களுதாவளை கொம்புச்சந்தி அம்மன் ஆலய வருடாந்த திருச்சடங்கு விழா நேற்று (29-08-2015) சனிக்கிழமை காலை சக்கரை பொங்களுடன் நிறைவுற்று சமுத்திரத்தில் கும்பம் சொரிதல் நிகழ்வுடன் முடிவடைந்தது.







Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624938

Translate