
சுமார் 600 ஏக்கர் காணிகள் விடுவிக்கப்படவுள்ள குறித்த நிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க உள்ளிட்ட பல முக்கியஸ்தர்கள் கலந்து கொள்ளவுள்ளதாகவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
கடந்த ஆறுமாதமாக நிச்சயமான ஆட்சி அமையாத நிலையில் காணிவிடுவிப்பில் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க முடியாமல் அரசாங்கம் திண்டாடி வந்தது.
இந்தநிலையில் அண்மைய தேர்தலில் மைத்திரி- ரணில் கூட்டணி வெற்றிபெற்றுள்ள நிலையில், காணி விடுவிப்பில் அதிரடியான சில நடவடிக்கைகள் எடுக்கப்படவுள்ளன.
இதன் முதற்கட்டமாக நாளைய தினம் சம்பூரில் ஒருதொகுதி காணி விடுவிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
- See more at: http://athavansrilanka.com/?post_type=post&p=264420#sthash.KftAPSDi.dpuf
0 facebook-blogger:
கருத்துரையிடுக