(மதுமிதா)
மட்டக்களப்பு மாவட்டத்தில் கிராம வழிவாட்டு தலங்களில் சிறப்பாக விளங்கும் தேற்றாத்தீவு ஆதி வீரபத்திர ஆலய பொங்கல் நேற்று(28.08.2015) வெள்ளிக்கிழமை பின்னிரவு இடம் பெற்றது.இவ் பொங்கல் சடங்கு பூசையில் கலந்து கொள்வதற்காக மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளிலும் இருந்து பல மக்கள் கலந்து கொண்டனர்.இவ்வாலயத்தில் ஆண்டுக்கு ஒரு முறை மட்டும் பொங்கல் இடம் பெறுவது வழக்கம். ஆவணி மாதத்தில் வரும் பௌர்னமியை அண்மித்து வரும் வெள்ளிக்கிழமை இச் சடங்கு இடம் பெறுகின்றது
0 facebook-blogger:
கருத்துரையிடுக