ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2015

நிரோஷன் என்ற கலைஞனுக்கு கண்ணீர் அஞ்சலி

மட்டக்களப்புக்கு கொழும்பிலிருந்து வருவதற்காக காத்திருந்த சிவலிங்கம் நிரோஷன் (வயது 27) என்ற இளைஞன் வெள்ளவத்தை பகுதியில் பஸ்சிற்காக காத்திருந்த போது தொலைபேசி கெட் செட்மூலம் உரையாடிக்கொண்டு புகையிரத கடவையை கடக்கும்போது புகையிரதத்தில் மோதி உயிரிழந்துள்ளார்

மிகச்சிறந்த கலைஞ்சன் மற்றும் மட் புனித மிக்கேலின் பழைய மாணவரான நிரோஷனின் கலை படைப்புகளை அருமையானவை. விருதுகள் பல  பெற்ற எம்மூர் கலைஞ்சனின் படைப்புகளோ பல... சிறந்த நிழற் படக் கலை, நேர்த்தியான போடோசாப்பிங், வண்ண மயமான வீடியோ எடிட்டிங் மற்றும் உள்ளூர் கலைஞ்சர்களின் அதீத திறைமைகளை வெளியுலகிற்கு காட்டிய குறுந்திரைப்படங்கள்.  போன்றவை இக்கலைஞனின் படைப்புக்களாகும்

இவருக்கு battinews.lk இணையத்தளம் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றது





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

மொத்தப் பக்கக்காட்சிகள்

1624940

Translate