எதிர்வரும் திங்கட்கிழமை (17.08.2015) இடம் பெறவுள்ள பாராளுமன்ற பொது தேர்தலில் பொது மக்கள் தயவு செய்து சிரமம் பாராது வாக்களியுங்கள் ! என்ற தலைப்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மற்றும் மக்களை தெளிவூட்டும் நிகழ்வு மனித உரிமை இல்லத்தின் ஏற்பாட்டில் தேற்றாத்தீவு இளவளா இளைஞர் கழகத்தின் ஏற்பாட்டில் இன்று(1308.2015) வியாழக்கிழமை களுவாஞ்சிகுடி பிரதேச செயலாளர் பிரிவில் இடம்பெற்றது.
வெள்ளி, 14 ஆகஸ்ட், 2015
Home »
தேற்றாத்தீவு
» தயவு செய்து சிரமம் பாராது வாக்களியுங்கள் - இளவளா இளைஞர் கழகம் விழிப்புணர்வு
0 facebook-blogger:
கருத்துரையிடுக