திங்கள், 6 ஜூலை, 2015

battinews.lkஊடக அனுசரணையில் தேற்றாத்தீவு அமரர் தம்பாப்பிள்ளை மாணிக்கம் அவர்களின் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி

அமரர் தம்பாப்பிள்ளைமணிக்கம் அவர்களின் ஞாபகார்தை முன்னிட்டு வெற்றிவிநாயகர் விளையாட்டு கழம் ஏற்பாட்டிலும் வெற்றிநியூஸ்.எல்கே இணையத்தள ஊடக அனுசரணையில்  ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி நேற்று(07.06.2015) ஞாயிற்றுக்கிழமை மாலை  04.00 மணிக்கு தேற்றாத்தீவு வெற்றி விநாயகர் விளையாட்டுக்   கழக பொது விளையாட்டு மைதானத்தில் விளையாட்டுக் கழக தலைவர் ஏ. சோதிநாதன் தலைமையில் ஆரம்பம் ஆகியது.

இவ் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி பிரமத விருந்தினராக கலாநிதி மூ.கோபாலரெத்தினம்(பிரதேச செயலாளர் ம.தெ.பற்று) வே.நவிதரன்(கி.பல்) ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டியில் மட்டக்களப்பு அம்பாரை மாவட்டங்களை சேர்ந் 32 அணிகள் பங்கு பற்றி இதில் இறுதி போட்டிக்கு மட்டக்களப்பு சஸ்டைன்ஸ் அணியும் கோட்டமுனை அணியும் இறுதி போட்டியில் மோதியது.இதில் மட்டக்களப்பு சஸ்டைன்ஸ் அணி இப் போட்டில் வெற்றி பெற்றுக் கொண்டது.இவ் ஞாபகார்த கிண்ண கிரிக்கட் போட்டி தொடர் மற்றும் ஆட்ட நாயகன் விருது  மட்டக்களப்பு சஸ்டைன்ஸ் அணியின் அகிலரூபன் பெற்றுக் கொண்டார்.









Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate