திங்கள், 6 ஜூலை, 2015

மட்டக்களப்பில் மருந்துக் கலவையாளர் பயிலுனர்களின் ஏற்பாட்டில் கோலாகலமாக இடம்பெற்ற இப்தார் நிகழ்வு

மட்டக்களப்பு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகத்தின் கேட்போர் கூடத்தில் மருந்துக் கலவையாளர் பயிலுனர்களின் ஏற்பாட்டில் 02.07.2015 மாலை 5.30 மணியளவில் மிகவும் சிறப்பான முறையில் ரம்ழான் மாதத்தில் முஸ்லீம்கள் நோன்பிருந்து கொண்டாடப்படும் இப்தார் நிகழ்வுகள் மிக சிறப்பான முறையில் இடம்பெற்றது. இந் நிகழ்வில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் Dr.S.சதுர்முகம், கிழக்கு மாகாண மருந்தாளரும் மருந்துக் கலவையாளர் பயிலுனர்களின் இணைப்பாளருமான N.வில்வராஜன், தாதிய போதனாசிரியர் செல்வி. ஜெசிமா குத்தூஸ், மற்றும் பயிற்சி வழங்கும் மருந்தாளர்         போதனாசிரியர்கள், பிராந்திய சுகாதார சேவைகள்  நிர்வாக , அலுவலக உத்தியோகஸ்தர்கள் மற்றும் மருந்துக் கலவையாளர் பயிலுனர் மாணவர்கள் என பெருமளவானோர் இந் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர் இதன்போது ரமழான் மாதத்தின் சிறப்புகள் பற்றியும் இப்தாரின் மகிமை பற்றியும் சிறப்புரைகள் இடம்பெற்றமை சிறப்பம்சமாகும்.











Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate