திங்கள், 6 ஜூலை, 2015

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகை அம்மனுக்கு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து கும்பத்திற்கு நெல் கொண்டு வரும் நிகழ்வு

மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகை அம்மன் ஆலயத்தில் இன்று(06.07.2015) திங்கட்கிழமை ஏழாம் நாள் சடங்கும் வாழி பாடும் நிகழ்வும் இடம் பெறவுள்து.  இதற்கு கும்பத்திற்கு நெல் கொண்டு வரும் நிகழ்வு வட பத்திரகாளி அம்மன் ஆலயத்தில் இருந்து மாலை 06.00 மணிக்கு ஆலய நிருவாகத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்றுது.இதில் பல் நூற்றுக்கணக்காக மக்கள் கலந்து கொண்டனர்.





Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate