ஞாயிறு, 5 ஜூலை, 2015

தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மனின் கல்யாண சடங்கு


 மட்டக்களப்பு தேற்றாத்தீவு பள்ளியங்கட்டு கண்ணகி அம்மன் ஆலயத்தின் கல்யாண சடங்கு நேற்று சனிக்கிழமை (04.05.2015) 05 ம் தெரு (கோவிலடி தெரு) மக்களின் ஏற்பாட்டில் தோரண ஊர்வலம் அன்னதானம் அதனைத் தொடர்து அம்பாளிற்கு கல்யாண சடங்கு வெகு சிறப்பாக இடம் பெற்றது.









கல்யாண சடங்கின் போது அம்பானின் காவியம், தமிழ் மந்திர உச்சாடனம் கிரிகைகளை தொடர்ந்து பிரசாதம் வழங்கலும் இடம்பெற்றது.
Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate