போதைப்பொருள் தடுப்பு மாதத்தில் 10, 11 மற்றும் 12 ஆகிய தினங்களில் நாட்டில் அனைத்து
மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு
சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுத்தல் வழங்கியுள்ளது.
ஜீலை மாதம் 9 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனுப்பு வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
மதுபானசாலைகளையும் மூட நடவடிக்கை எடுக்குமாறு உள்நாட்டலுவல்கள் அமைச்சு
சகல மாவட்ட செயலாளர்களுக்கும் அறிவுத்தல் வழங்கியுள்ளது.
ஜீலை மாதம் 9 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் மாதம் 8 ஆம் திகதி வரை ஜனாதிபதியால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதைப்பொருள் ஒழிப்பு காலப்பகுதியை முன்னிட்டே இந்நடவடிக்கையினை மேற்கொள்ளுமாறும் உள்நாட்டலுவல்கள் அமைச்சினால் அனுப்பு வைக்கப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கேட்கப்பட்டுள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக