எதிர்வரும் 2015 நாடாளுமன்ற தேர்தலில் மட்டக்களப்பில் கிழக்கிலங்கையின் பிரபல தமிழ் ஆசான் எஸ்.எஸ்.அமல் (ச.வியாளேந்திரன்) இம்முறை தமிழ் தேசிய கூட்டமைப்பில் போட்டியிட வேட்பாளராக தெரிவாகியுள்ளார்.
மட்டக்களப்பில் பல ஆயிரக்கணக்கான மாணவர் மற்றும் மக்கள் பலத்தை கொண்ட இவர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வேட்பாளராக போட்டியிடும் பட்சத்தில் இம்முறை இவர் பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பாடுவார் என்பதும் பலரின் கருத்துக் கணிப்பாக உள்ளது.
0 facebook-blogger:
கருத்துரையிடுக