புதன், 5 ஆகஸ்ட், 2015

சற்றுமுன் வெள்ளை நிறவாளி ஏற்றிவந்த வாகனம் விபத்து- தேற்றாத்தீவில் சம்பவம்

களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேற்றாத்தீவு பிரதாக வீதியில் இன்று(05.08.2015) புதன்கிழமை 11.00 மணியளவில் இடம் பெற்ற விபத்தில் வெள்ளை நிறப்பபூச்சுகளை ஏற்றிவந்ந வாகனம் விபத்துக்களாகியதில் வெள்ளை நிற வாளிகள் மட்டக்களப்பு கல்முனை பிரதான விதியில் சிதறி வீதி வெள்ளை நிறமாக காட்சியளித்தது.




இச் சம்பவம் தொடர்பாக தெரியவருதாவது கற்களை இறக்கி விட்டு பிரதா வீதியில் நுழைந்த டிப்பர் வாகனத்தில் மோதுவதை தவிர்ப்பதற்காக வெள்ளை நிறவாளி ஏற்றிவந்த வாகனம் வேக தடுப்பை பயன்படுத்தியமையினால் வாகனத்தில் உள்ள வெள்ளை நிறவாளி வீதியில் விழுந்து இவ் விபத்து சம்பவித்துள்ளதாக அறியமுடிகின்றது.இவ் விபத்து தொடர்பான மேலதிக விசாரணையை களுவாஞ்சிகுடி பொலிஸ் ஆரம்பித்துள்ளனர்.



Share:

0 facebook-blogger:

கருத்துரையிடுக

வலைப்பதிவு காப்பகம்

மொத்தப் பக்கக்காட்சிகள்

Translate